இங்கே உள்ளீர்கள் :   ஆரம்பப் பக்கம் > அறிவிக்கைகள் > தீவாளி விளக்கம்
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

தீவாளி விளக்கம்

  பதினெண்சித்தர்கள் வகுத்தளித்த முன்னோர்களின் வழிபாடே தீவாளித் திருநாள். இந்தத் திருநாளை எப்படிச் செயலாக்கிட வேண்டும் என்பதற்கான விளக்கங்களை இங்கே படித்தறியலாம்.

  தீவாளித் திருநாள் இந்த மண்ணுலகத்தில் மனித சமுதாயம் உருவான நாள் முதலே கொண்டாடப் பட்டு வருகின்றது. அண்மைக் காலத்தில்தான் இந்தத் தீவாளி வழிபாடு நரகாசுரனோடு தொடர்பு படுத்தப் பட்டு வெடிகள் வெடித்துக் கொண்டாடும் ஒன்றாகவும், vegetarian உணவு மட்டுமே உண்ண வேண்டும் என்ற தவறான திட்டமும் உண்டாக்கப் பட்டது. இதை விளக்குவதே இந்த அறிவிக்கையின் நோக்கம்.

 .... இங்கே இந்த அறிக்கையைப் படிக்கவும்......

« முந்தைய பக்கம் மேலே செல்ல அடுத்த பக்கம் »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.

அருளாட்சி நாயகம்

11th Peedam தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை,  ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || மாத வெளியீடுகள் || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |