இங்கே உள்ளீர்கள் :   ஆரம்பப் பக்கம் > அறிவிக்கைகள் > 1985-87 அறிவிக்கைகள்
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

1985-87 அறிவிக்கைகள்

  குருதேவரின் ஆணைப்படியும், நேரடி மேற்பார்வையிலும் அச்சிடப் பட்ட கணக்கற்ற அறிக்கைகளில் கிடைத்தவை இங்கே உள்ளன.

1) 1985 குருகுலப் பால்குடப் பெருவிழா அழைப்பிதழ் புத்தக வடிவில் உள்ளது.

2) 1985இல் பொன்னேரிக்கு தமிழினத் தளபதி கி.வீரமணி அவர்களை இ.ம.இ. வீரர்கள் சந்திக்கச் சென்ற போது வழங்கிய அறிவிக்கை.

3) 1985இல் இராமலிங்க அடிகளாரை பத்திரிகை உலகம் கண்டபடி விமரிசித்ததைக் கண்டித்து அச்சிட்டு தைப்பூசத் திருவிழாவின் போது வடலூரில் வழங்கப் பட்ட அறிக்கை.

4) 1987இல் குருகுலப் பால்குடப் பெருவிழா அழைப்பிதழ்.

5) இ.ம.இ.யின் அருளாட்சி அமைப்புப் பணி பற்றியது.

6) 1987இல் குருதேவரின் காஞ்சிபுரம் சுற்றுப்பயண அறிவிக்கை.

7) 1987இலேயே காஞ்சியில் உலக ஆன்மநேய அருள் வழங்கும் திருக்கூட்டம் பற்றிய அறிவிக்கை.

8) தமிழ்ப் புத்தாண்டாகிய தைத்திருநாள் பற்றிய அறிவிக்கை

9) 1987இல் குருதேவரின் வேலூர் சுற்றுப்பயண அறிவிக்கை.

10) தீவாளித் திருநாள் பற்றிய அறிவிக்கை.

11) 1987இல் இ.ம.இ.யின் வெண்ணந்தூர் கிளை துவக்க விழா.

12) இ.ம.இ.யின் சமுதாய-சமய-இலக்கிய மாநாடு சித்தர் மாநகரில் நடத்தப் பட்ட போது வெளியிட்ட அறிவிக்கை.

 

... ... இங்கே click செய்து படிக்கவும் ... ...

« முந்தைய பக்கம் மேலே செல்ல அடுத்த பக்கம் »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.

அருளாட்சி நாயகம்

11th Peedam தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை,  ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || மாத வெளியீடுகள் || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |