26-4-1986
1. மதுரை மாமூதூர் மீனாட்சியம்மன் ஆலயம்.
2. எத்தனை ஐயப்பன்கள் - 5
3. பதினெண்சித்தர்கள் சுட்டிக் காட்டும் பாவப் பட்டியல்.
4. சித்தர் காயகல்பம்
5. நமது தாயகம்.
6. கேள்வியும் நானே! பதிலும் நானே! - சித்தர்கள் பற்றிய விளக்கம்.
7. இந்தியாவில் மார்க்சீயம் - 10
8. அமாவாசை விரதமும் சுடுகாட்டுப் பூசையும் - 2
9. அன்புச் சேவுக! - இ.ம.இ. ஒரு விடுதலை இயக்கமே (தொடர்ச்சி)
10. வினாயகர் - விக்னேசுவரர் - கணபதி - பிள்ளையார் - 3
11. யார் பெரியார்? யாருக்குப் பெரியார்? ...
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.