6. சாமி கும்பிடுவது எப்படி?

நூலின் தலைப்பு:

சாமி கும்பிடத் தெரியுமா? சாமி கும்பிடுவது எப்படி?

  கடவுளை வழிபடுவோர் பலராக இருந்தாலும், பலருக்கும் எப்படி வழிபடுவது என்பதில் ஏராளமான குழப்பங்களே உள்ளன. கோயிலுக்குச் செல்லுவோர் எண்ணற்றோராக இருந்தாலும், எல்லோருக்கும் எப்படி கோயிலைப் பயன்படுத்துவது? கோயிலைப் பயன்படுத்தினால் கிடைப்பது என்ன? என்பதெல்லாம் தெரியவே இல்லை என்பதை நடுவுநிலையில் இருந்து சிந்தித்தால் அனைவரும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

  இன்றைக்கு ஆன்மீக வெளியீடுகளும் போட்டி போட்டுக் கொண்டு குழப்பத்தையும், கற்பனைகளையும் அதிகப் படுத்திக் கொண்டேதான் போகின்றன. இந்தச் சூழ்நிலையில் குருதேவர் அவர்கள் 'சாமி கும்பிடத் தெரியுமா?' என்ற வினா எழுப்பி, 'சாமி கும்பிடுவது எப்படி? என்பதற்கான விடை தருகின்றார். அத்துடன் கோயில்களில் எப்படி வழிபடுவது?, குலதெய்வங்களை எப்படி வழிபடுவது? குடும்ப ஆண்டவர்களை எப்படி வழிபடுவது? என்பனவற்றையும் இந்த நூலில் விவரித்துள்ளார்.

நூலின் அளவு:  68 பக்கங்கள் அட்டை மற்றும் விளம்பரங்களுடன்; A5 size Book (A4 அளவில் பாதி)

PDF கோப்பாகப் படித்திட...

நூலை இங்கே click செய்து படிக்கவும்.