ஞானாச்சாரியார் வரலாறு

   தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வரலாறு பல நூல்களாக சுருக்கமாகவும், விளக்கமாகவும் அச்சிடப் பட்டன. அவற்றை இங்கே காணலாம்.