பெரியார் ஈ.வெ.ரா.

   வெண்தாடி வேந்தர், சிறைக்கஞ்சாச் சிங்கம், வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்கள் தம் இறுதி நாள் வரை தமிழர்களுக்காகப் போராடினார். அவரை அறுபத்தி நான்காவது நாயனாராகவும், சொல்லடி நாயனாராகவும் அறிவித்தார் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள். இதனை விளக்கும் புத்தகங்கள் இங்கே வைக்கப் பட்டுள்ளன.