குருதேவர்

    "குருதேவர்" என்ற பெயரில் சித்தர் நெறிக் கருத்துக்களைத் தாங்கி இந்த மாத ஏடு 1984 முதல் 1988 வரை குருதேவர் அவர்களின் மேற்பார்வையில் அச்சிட்டு மக்கள் மத்தியில் உலா வரச் செய்யப் பட்டன.

  இந்த மாத ஏடு பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் எழுத்துக்களையும், அவை சார்ந்த கருத்தோட்டக் கட்டுரைகளையும், சமுதாய அரசியல் நிகழ்வுகளைப் பற்றிய கண்ணோட்டங்களையும் தாங்கி வெளி வந்தது.

  இவற்றில் உள்ள கட்டுரைகள் தமிழர் அனைவராலும் படிக்கப் பட வேண்டியவை. உலகத் தமிழர்களுக்காக இவை இங்கே பாதுகாக்கப் படுகின்றன.

  இந்த வெளியீடுகள் வருட வாரியாகப் பிரித்து வகைப் படுத்தப் பட்டுள்ளன.