இங்கே உள்ளீர்கள் :   ஆரம்பப் பக்கம் > குருதேவர் > 1984 வெளியீடுகள் > ஆண்டு மலர்
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

ஆண்டு மலர்

2-6-1985

1. வாழ்த்துரை.

2. சித்தர் நெறிச் செல்வரே பெரியார் ஈ.வெ.ரா.

3. வைகாசிப் பால்குடப் பெருவிழா அழைப்பிதழ்.

4. தந்தை பெரியார் திராவிடக் கழகம்.

5. வள்ளலாரைப் பற்றி தைப்பூச விழாவில் வெளியிட்ட அறிக்கை.

6. இயக்கத்தின் மறுமலர்ச்சிப் பணி.

7. தீவாளித் திருநாள்.

8. 64வது நாயனார் பெரியார் ஈ.வெ.ரா.

9. அன்பு சித்தர் ஞாலகுருவைக் காணலாம் வாரீர்!

10. காரல் மார்க்சு நவநாத சித்தராக அறிவிக்கப் பட்டது ஏன்?

11. வியத்தகு குருபாரம்பரியச் செய்தி.

12. சாமியே சரணம்! ஐயப்ப சரணம்!

13. அருட்செல்வரின் தன்மானமில்லா பதிலுரை.

14. குருபத்தி.

15. சங்கரர் வரலாறு.

PDF கோப்பாகப் படிக்கத் தொடரவும்...

நேரடியாகப் படித்திட இங்கே Click செய்யவும்.

« முந்தைய பக்கம் மேலே செல்ல அடுத்த பக்கம் »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.

அருளாட்சி நாயகம்

11th Peedam தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை,  ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || மாத வெளியீடுகள் || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |