18-6-1987
1. பேரின்பப் பெருநிலை - அட்டைப்பட விளக்கக் கட்டுரை
2. சோதனை + வேதனை ≡ சாதனை
3. அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் வாசகம்.
4. தர்மச்சுடர் மாத இதழில் வெளியான முத்தீ வணக்கம் என்ற கருத்திற்கு மறுப்பும் விளக்கமும்.
5. அன்புச் சேவுக!
6. ஐந்தொழில் வல்லான் நிலை - 5
7. சந்தானாச்சாரியார் வரலாறு = மெய்யான இந்துமத வரலாறு.
8. ஞானம் வழங்கு ஆச்சாறிய நிலை - 2
9. புரட்சி மயங்கக் கூடாது - 8
10. இந்தியாவில் மார்க்சீயம் - 21
11. மெய்யான இந்துமதம் காத்த கருவூர்த் தேவர் வரலாறு.
12. இந்திய நாட்டின் பெயர் பற்றிய கருத்தோட்டம்.
13. பதினோரு இராசிவட்டக் கருவூறார்கள் - சில முக்கியக் குறிப்புக்கள்.
14. அரச மர வழிபாடு
15. வணக்கவுரை - பொருளுலக வாழ்க்கை முடிந்து விட்டது.
16. அடிமைத் தமிழா! முடிவெடு, விடிவு பெறு.
17. 1992-96இல் அருளாட்சி அமையும்?!
18. திருந்தாதவர்களும் திருத்தம் பெறுவதற்காக தேவதேவியின் பரிந்துரை வினாக்கள்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.