நூலின் தலைப்பு:
அருட்பணி விரிவாக்கத் திட்டம் செயல்நிலை விளக்கம்
1986இல் வெளியான சிறிய நூல்
அன்றாடம் வழிபடுவதற்கும், பத்தி சத்தி சித்தி நிலைகளைப் பெறுவதற்கும் பயன்படுவதற்கான பூசைமொழிகளை வழங்கும் நூல் இது. அத்துடன் கலசபூசை மூலம் அருள் பெறும் முறையை விளக்குகின்றது.
நூலின் அளவு: 12 பக்கங்கள் (அட்டையைச் சேர்த்து); Pocket size book.