5. சித்தர்கள் மாநாடு

 நூலின் தலைப்பு:

வாருங்கள் எல்லோரும் சித்தர் ஆகலாம்!

அழைக்கிறார் சித்தர் கருவூறார்

   இதற்கு முந்திய பக்கத்தில் இருக்கும் சித்தர்கள் மாநாட்டு வெளியீடு போலவே; ஆனால் மிகவும் விரிவான நூல் இது. முந்திய புத்தகத்தின் இரண்டாம் பாகம் இந்த நூல்.

   எல்லோரும் சித்தர்கள் ஆகிடத் தேவையான கருத்து விளக்கங்களை குருதேவர் இந்த நூலில் வழங்கி உள்ளார்.

 நூலின் அளவு:  48 பக்கங்கள்; அட்டையும் படங்களும் 6 பக்கங்கள்; A5 size Book (A4 அளவில் பாதி)

PDF கோப்பாகப் படித்திட...

நூலை இங்கே click செய்து படிக்கவும்.